நேத்ரன் பக்கம்
Friday, April 29, 2011
வரம்
வரமொன்று
கேட்டேன்
இறைவனிடம்
மருஜென்மத்திலும்
இவளே
என்
தாயாக
வேண்டுமென்று
...
மறுத்தான்
இறைவன்
மொத்த
அன்பையும்
நீயே
பெற்றுக்கொள்ள
கூடாதென்று
...
2 comments:
அகஆழ்
September 3, 2016 at 4:25 AM
மிக அருமையான வரிகள் ...
ஆழ் மனதில் அன்பு வேரூன்றி
இருப்பவனது படைப்பு இது
Reply
Delete
Replies
Reply
Unknown
August 21, 2020 at 1:44 AM
அருமை.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மிக அருமையான வரிகள் ...
ReplyDeleteஆழ் மனதில் அன்பு வேரூன்றி
இருப்பவனது படைப்பு இது
அருமை.
ReplyDelete