Friday, April 29, 2011

வரம்



வரமொன்று கேட்டேன்
இறைவனிடம்

மருஜென்மத்திலும்

இவளே
என் தாயாக
வேண்டுமென்று
...
மறுத்தான்
இறைவன்
மொத்த
அன்பையும்
நீயே பெற்றுக்கொள்ள
கூடாதென்று
...

2 comments:

  1. மிக அருமையான வரிகள் ...
    ஆழ் மனதில் அன்பு வேரூன்றி
    இருப்பவனது படைப்பு இது

    ReplyDelete