நேத்ரன் பக்கம்
Friday, April 22, 2011
குழந்தை
கவிதை
எழுத
முயன்று
தோற்று
போன
எனக்கு
குழந்தையின்
மழலை
பேச்சில்
தெரிந்தது
கவிதை
....
*******************************
விடியலில்
ஒரு
நட்சத்திரம்
குழந்தையின்
சிரிப்பு
...
**************************
*****
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment